கடனட்டை

ஏப்ரல் மாதத்தில் ஏர் ஏஷியா நிறுவனத்திற்கு தனது கடன் பற்று அட்டை மூலம் $1,060க்கு மேற்பட்ட தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டதை அறிந்த கண் மருத்துவர் ஸீனா லிம் அதிர்ச்சியுற்றார்.
சிங்கப்பூரர் திரு மகே‌‌ஷ் புலேந்திரன் மே மாதம் பாலித் தீவுக்குப் பயணம் சென்றபோது, எல்லாச் சுற்றுப்பயணிகளையும் போலவே அவரும் கடன் அட்டையைப் பயன்படுத்தினார்.